பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பேர் இசை நாவுக்கு அரசைப் பிள்ளையார் கொண்டு உடன் போந்து போர் விடையார் திருத்தோணிப் பொன் கோயில் உட்புகும் போதில் ஆர்வம் பெருக அணையும் அவருடன் கும்பிட்டு அருளால் சீர்வளர் தொண்டரைக் கொண்டு திருமாளிகையினில் சேர்ந்தார்.