திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அந்தணர் சூளா மணியார் பூந் துருத்திக்கு அணித்து ஆக
வந்து அருளும் பெருவார்த்தை வாகீசர் கேட்டு அருளி
‘நம் தமை ஆளுடையவரை நாம் எதிர் சென்று இறைஞ்சுவது
முந்தை வினைப்பயன்’ என்று முகம் மலர அகம் மலர்வார்.

பொருள்

குரலிசை
காணொளி