பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இறைஞ்சி ஏத்தி எழுந்து நின்று இன் இசை நிறைந்த செந்தமிழ் பாடி நிலாவி அங்கு உறைந்து வந்து அடியாருடன் எய்தினார் சிறந்த சீர்த் திரு வேதிக் குடியினில்.