பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நாம் அறியோம் பர சமயம் உலகிர், எதிர் நாடாது போம் அகல என்று அங்கை தட்டுவதும் புனிதன் பால் காமரு தாளம் பெறுதற்கு ஒத்துவதும் காட்டுவ போல் தாமரைச் செங்கைகளினால் சப்பாணி கொட்டினார்.