பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மேவி அங்கு உறை நாளினில் வேள்வி செய்வதனுக்கு ஆவது ஆகிய காலம் வந்து அணை உற அணைந்து தாவில் சண்பையர் தலைவர்க்குத் தாதையார் தாமும் போவதற்கு அரும் பொருள் பெற எதிர் நின்று புகன்றார்.