திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
ஆங்கு அவன்தான் உரைத்த மொழி கேட்ட அன்பர
அதனை அனுவாதம் செய்துஅவனை நோக்கித்
‘தாங்கிய ஞானத்துடன் ஆம் கந்தம் ஐந்தும
தாம் வீந்து கெட்டன வேல் தலைவன் தானும்
ஈங்கு உளன்’ என்ற அவனுக்கு விடயம் ஆ
யாவையும் முன் இயற்றுதற்கு விகாரமே செய்து
ஓங்கு வடிவு அமைத்து விழவு எடுக்