திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
மற்றவர்கள் நிலைமையையும் புத்த நந்த
வாக்கின் போர் ஏற்றவன் தன் தலையும் மெய்யும்
அற்று விழ அத்திர வாக்கு அதனால் அன்பர
அறுத்ததுவும் கண்ட அரசன் அடியார் எல்லாம்
வெற்றி தரும்பிள்ளையார் தமக்குச் சென்
விண்ணப்பம் செய ‘எதிர்ந்த விலக்கு நீங்க
உற்ற விதி அதுவே யாம