பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பெரும் பாணர் வரவு அறிந்து பிள்ளையார் எதிர் கொள்ளச் சுரும்பு ஆர் செங்கமல மலர்த் துணைப் பாதம் தொழுது எழுந்து விரும்பு ஆர்வத்தொடும் ஏத்தி மெய்ம் மொழிகளால் துதித்து வரும் பான்மை தரு வாழ்வு வந்து எய்த மகிழ் சிறந்தார்.