திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
திசை அனைத்தும் நீற்றின் ஒளி தழைப்ப மண் மேல் சிவலோகம் அணைந்தது எனச் சென்ற போது
மிசை விளங்கும் மணி முத்தின் சிவிகை நின்றும் வேத பாலகர் இழிந்து வணங்கி மிக்க
அசைவு இல் பெருந்தொண்டர் குழாம் தொழுது போற்றி அர எனும் ஓசையின் அண்டம் நிறைப்ப அன்பால்
இசை விளங்கும் தம