பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தனெ்னவன் தானும் முன் செய் தீவினைப் பயத்தினாலே அந் நெறிச் சார்வு தன்னை அறம் என நினைந்து நிற்ப, மன்னிய சைவ வாய்மை வைதிக வழக்கம் ஆகும் நல் நெறி திரிந்து மாறி நவை நெறி நடந்தது அன்றே.