திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
புக்கு இறைஞ்சி எதிர் நின்று போற்றுகின்றார்
பொங்கு திரை நதிப்புனலும் பிறையும் சேர்ந்த
செக்கர் முடிச் சடை மவுலி வெண்ணீற்றார் தம்
திருமேனி ஒரு பாகம் பசுமை ஆக
மைக் குலவு கண்டத்தார் மருகர் கோயில்
மன்னும் நிலை மனம் கொண்டு வணங்குவார் முன்
கைக் கனலார் கணபதீச் சர