பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பரமனார் தம் திருத் தொண்டர் பண்பு நோக்கிப் பரிவு எய்தி விரவு காதலொடும் விரைந்து விமலர் கோயில் புக்கு அருளி அரவும் மதியும் பகை தீர அணிந்தார் தம்மை அடி வணங்கி இரவு போற்றித் திருப்பதிகம் இசையில் பெருக எடுத்து அருளி.