பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மன்றல் வினைத் திரு முளை நாள் தொடங்கி வரும் நாள் எல்லாம் முன்றில் தொறும் வீதி தொறும் முக நெடுவாயில்கள் தொறும் நின்று ஒளிரும் மணி விளக்கு நிறைவாசப் பொன் குடங்கள் துன்று சுடர்த் தாமங்கள் தூபங்கள் துதைவித்தார்.