பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சென்னி இள மதி அணிந்தார் மருவு திரு இடைச் சுரத்து மன்னும் திருத் தொண்டர் குழாம் எதிர் கொள்ள வந்து அருளி நல் நெடும் கோபுரம் இறைஞ்சி உள்புகுந்து நல் கோயில் தன்னை வலம் கொண்டு அணைந்தார் தம்பிரான் திரு முன்பு.