பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மந்திரி யாரைப் பின்னும் எதிர் செல மன்னன் ஏவச் சிந்தை உள் மகிழ்ந்து போந்தார் செயலை யான் சமயத்து உள்ளோர் பைந்துணர் அலங்கல் மன்னன் பரிசு கண்டு ‘இதுவோ பண்பால் நம் தனிச் சமயம் தன்னை நாட்டும் ஆறு’ என்று பின்னும்.