பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தந்தையார் மொழி கேட்டலும் புகலியார் தலைவர் முந்தை நாளிலே மொழிந்தமை நினைந்து அருள் முன்னி அந்தம் இல் பொருள் ஆவன ஆவடு துறையுள் எந்தையார் அடித் தலங்கள் அன்றோ என எழுந்தார்.