பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
உரை குழறி மெய்ந் நடுங்கி ஒன்றும் அறிந்திலர் ஆகித் தரையின் மிசைப் புரண்டு அயந்து சரண கமலம் பற்றிக் கரையில் கவலைக் கடற்கு ஓர் கரை பற்றினால் போன்று விரைவு உறு மெய் அன்பினால் விடாது ஒழிவார் தமைக்கண்டு.