பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
முற்றும் மெய்ஞ்ஞானம் பெற்ற மூர்த்தியார் செங்கை பற்ற நற்பெரும் தவத்தின் நீர்மை நலம் படைத்து எழுந்த தெய்வக் கற்பகப் பூங்கொம்பு அன்னார் தம்மையும் காப்புச் சேர்த்துப் பொற்புஉறும் சடங்கு முன்னர்ப் புரிவுடன் செய்து அவ்வேலை.