திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அருமறை வாழ் பூம்புகலி அண்ணலார் அடி பூண்ட
இருவரையும் திருக்கையால் எடுத்து அருளித் தேற்றிடவும்
தெரி மந்து தெளியாதார் தமை நோக்கிச் சிறப்பு அருளிச்
‘திருவுடையீர்! உங்கள் பால் தீங்கு உளதோ?’ என வினவ.

பொருள்

குரலிசை
காணொளி