பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
செழியனும் பிள்ளையார் தம் திருமேனி காணப் பெற்று விழி உற நோக்கலாலே வெம்மை நோய் சிறிது நீங்கி அழிவுறு மனன் நேர் நிற்க அந்தணர் வாழ்வை நோக்கிக் ‘கெழுவு உறு பதி யாது?’ என்று விருப்புடன் கேட்ட போது.