பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சண்பை மன்னவர் திரு ஒற்றியூர் நகர் சார்ந்து பண்பு பெற்ற நல் தொண்டர் களுடன் பணிந்து இருந்த நண்பு மிக்க நல் வார்த்தை அந்நல் பதி உள்ேளார் வண் புகழ்ப் பெரு வணிகர்க்கு வந்து உரை செய்தார்.