பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இரவு பாதகர் செய்த தீங்கு இரவி தன் மரபில் குரவ ஓதியார் குலச் சிறையாருடன் கேட்டுச் ‘சிவபுரப் பிள்ளையாரை இத் தீயவர் நாட்டு வரவழைத்த நாம் மாய்வதே’ என மனம் மயங்கி.