பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘ஆன புகழ்த் திருநாவுக்கரசர் பால் அவம் செய்த மானம் இலா அமணர் உடன் வாது செய்து வெல்வதற்கும் மீனவன் தன் நாடு உய்ய வெண் நீறு பெருக்கு தற்கும் போனவர் பால் புகுந்தபடி அறிவன்’ எனப் புறப்படுவார்.