பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சூழ வரும் பெருஞ் சுற்றத் தோகையரும் தாதியரும் காழியர் தம் சீராட்டே கவுணியர் கற்பகமே என்று ஏழ் இசையும் பலகலையும் எவ் உலகும் தனித் தனியே வாழ வரும் அவர் தம்மை வருக வருக என அழைப்ப.