பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நித்திலச் சிவிகை மேல் நின்று இழிந்து அருளியே மொய்த்த அந்தணர் குழாம் முன் செலப் பின் செலும் பத்தரும் பரிசனங்களும் உடன் பரவவே அத்தர் தம் கோபுரம் தொழுது அணைந்து அருளினார்.