பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தேவர் முனிவர்க்கு ஓத்து அளித்தார் திரு ஓத்தூரில் திருத் தொண்டர் தாவு இல் சண்பைத் தமிழ் விரகர் தாம் அங்கு அணையக் களி சிறந்து மேவும் கதலி தோரணங்கள் விளக்கு நிரைத்து நிறை குடமும் பூவும் பொரியும் சுண்ணமும் முன் கொண்டு போற்றி எதிர் கொண்டார்.