பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சேண் உயர்ந்த திருத்தோணி வீற்று இருந்த சிவபெருமான் தாள் நினைந்த ஆதரவின் தலைப்பாடு தனை உன்னி நீள் நிலைக் கோபுரம் அணைந்து நேர் இறைஞ்சிப் புக்கு அருளி வாள் நிலவு பெரும் கோயில் வலம் கொண்டு முன் பணிந்தார்.