திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

புவன ஆரூரினில் புறம்பு போந்து அதனையே நோக்கி நின்றே
அவம் இலா நெஞ்சமே அஞ்சல் நீ உய்யுமாறு அறிதி அன்றே
சிவனது ஆரூர் தொழாய் நீ மறவாது என்று செங்கை கூப்பிப்
பவனமாய்ச் சோடையாய் எனும் திருப்பதிகம் முன் பாடினாரே.

பொருள்

குரலிசை
காணொளி