திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அருந்தவத்தோர் அந்தணர்கள் அயல் உள்ளோர் தாம் உய்யப்
பொருந்து திரு நாள் ஓலை பொரு இறந்தார் கொண்டு அணையத்
திருந்து புகழ் நம்பாண்டார் நம்பி சிறப்பு எதிர் கொண்டு
வரும் தவத்தான் மகள் கொடுப்பார் வதுவை வினை தொடங்குவார்.

பொருள்

குரலிசை
காணொளி