திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அஞ்சிறைச் சுரும்பு அறை பொழில் சண்பை ஆண் டகையார்
தம் சிவத் திருமணம் செயத் தவம் செய் நாள் என்று
மஞ்சனத் தொழில் புரிந்து என மாசு இருள் கழுவிச்
செஞ்சுடர்க் கதிர்ப் பேர்அணி அணிந்தன திசைகள்.

பொருள்

குரலிசை
காணொளி