பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
யாவரும் பெரு மகிழ்ச்சியால் இன்பு உறப் பயந்த பாவை நல் உறுப்பு அணி கிளர் பண்பு எலாம் நோக்கிப் பூவினாள் என வருதலின் பூம்பாவை என்றே மேவும் நாமமும் விளம்பினர் புவியின் மேல் விளங்க.