திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

குலச்சிறையார் முன்பு எய்தக் கொற்றவன் தேவியாரும்
தலத்திடை இழிந்து சென்றார் தண் தமிழ் நாட்டு மன்னன்
நிலத்திடை வானின் நின்று நீள் இருள் நீங்க வந்த
கலைச் செழுந் திங்கள் போலும் கவுணியர் தம்மைக் கண்டான்.

பொருள்

குரலிசை
காணொளி