பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆய வேலையில் அருமறைப் புகலியர் பிரானும் மேய ஒற்றியூர் பணிபவர் வியன் நகர் அகன்று காயல் சூழ் கரைக் கடல் மயிலாப்புரி நோக்கித் தூய தொண்டர் தம் குழாத்தொடும் எதிர் வந்து தோன்ற.