திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மா நகரம் அலங்கரிமின்; மகர தோரணம் நாட்டும்; மணி நீர் வாசத்
தூ நறும் பூரண கும்பம் சோதி மணி விளக்கினொடு தூபம் ஏந்தும்
ஏனை அணி பிறவும் எலாம் எழில் பெருக இயற்றும் என ஏவித் தானும்
வானவர் நாயகர் மகனார் வரும்முன்பு தொழுது அணைந்தான்; மழவர் கோமான்

பொருள்

குரலிசை
காணொளி