பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அவ் வார்த்தை கேட்டு அஞ்சி அவனியின் மேல் இழிந்து அருளி ‘இவ்வாறு செய்து அருளிற்று என்னாம்’ என்று இறைஞ்சுதலும் செவ்வாறு மொழி நாவர் ‘திருஞான சம்பந்தர்க்கு எவ்வாறு செயத் தகுவது’ என்று எதிரே இறைஞ்சினார்.