பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பணியும் அப்பதிப் பசுபதி ஈச்சரத்து இனிது இருந்த மணியை உள் புக்கு வழிபடும் விருப்பினால் வணங்கித் தணிவு இல் காதலினால் தண் தமிழ் மாலைகள் சாத்தி, அணி விளங்கிய திருநலூர் மீண்டும் வந்து அணைந்தார்.