பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
யாழின் மென் மொழியார் மொழிந்து எதிர் கழல் வணங்கக் காழி வாழ வந்து அருளிய கவுணியர் பிரானும் ‘சூழும் ஆகிய பர சமயத்திடைத் தொண்டு வாழும் நீர்மையீர்! உமைக் காண வந்தனம்’ என்றார்.