பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வைத்த பூதம் அங்கு அணைந்து முன் நின்று நல் வாக்கால் உய்த்த இக்கிழி பொன் உலவாக் கிழி உமக்கு நித்தனார் அருள் செய்தது என்று உரைக்க நேர் தொழுதே அத்தனார் திரு அருள் நினைந்து அவனி மேல் பணிந்தார்.