திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அஞ்சும் உள்ளத்தர் ஆகியும் அறிவிலா அமணர்
வெஞ் சுடர்ப் பெருந்தீயினில் விழுத்திய ஏடு
பஞ்சு தீ இடைப் பட்டது படக் கண்டு பயத்தால்
நெஞ்சு சோரவும் பீலிகை சோர்ந்து இலர் நின்றார்.

பொருள்

குரலிசை
காணொளி