திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தேவியார் தம்மை நோக்கித் தென்னவன் கூறுகின்றான்
‘காவி நீள் கண்ணினாய்! கேள் காவிரி நாட்டில் மன்னும்
தாவில் சீர்க் கழுமலத்தான் சங்கரன் அருள் பெற்று இங்கு
மேவினான் அடிகள்மாரை வாதினில் வெல்ல’ என்று.

பொருள்

குரலிசை
காணொளி