திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
என்று உரைத்த சாரி புத்தன் எதிர் வந்து ஏற்
இரும் தவத்துப் பெருந்தன்மை அன்பர் தாமும்
‘நன்று உமது தலைவன் தான் பெற்றான் என்
நாட்டுகின்ற முத்தி தான் ஆவது’ என்றார்
‘நின்ற உரு வேதனையே குறிப்புச் செய்
நேர் நின்ற ஞானம் என நிகழ்ந்த ஐந்தும்
ஒன்றிய கந்தத்து விவேஅமுத