திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சுற்று மாமறைச் சுருதியின் பெருகு ஒலி நடுவே
தெற்றினார் புரம் எரித்தவர் தரு திருச்சின்னம்
முற்றும் ஆனவள் ஞானமே முலை சுரந்து ஊட்டப்
பெற்ற பால் அறா வாயன் வந்தான் எனப் பிடிக்க

பொருள்

குரலிசை
காணொளி