பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நாவினுக்கு அரசரும் நம்பி சீர் முருகரும் மற்றும் நாமச் சே உகைத்தவர் திருத் தொண்டர் ஆனவர்கள் முன் சென்று சீதப் பூவினில் பொலி புனல் புகலியார் போதகத்து எதிர் பணிந்தே மேவ மற்று அவருடன் கூடவே விமலர் கோயிலை அடைந்தார்.