பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பெருகு விருப்புடன் நோக்கிப் பெற்ற குலத் தாதையாரும், அருமையால் உம்மைப் பயந்த அதனால் பிரிந்து உறைவு ஆற்றேன் இருமைக்கும் இன்பம் அளிக்கும் யாகமும் யான் செய வேண்டும் ஒருமையால் இன்னம் சிலநாள் உடன் எய்துவேன் என்று உரைத்தார்.