பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘ஏடுகள் வைகை தன்னில் இடுவதற்கு அணைந்தார்’ என்பார் ‘ஓடும் நீருடன் செலாது நிற்குமோ ஓலை’ என்பார ‘நீடிய ஞானம் பெற்றார் நிறுத்தவும் வல்லார்’ என்பார்; ‘நாடு எலாம் காண இங்கு நண்ணுமா காணீர்’ என்பார்.