பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சிவன் அமர்ந்து அருளும் செல்வத் திருப் பெரு மணத்துள் எய்தித் தவ நெறி வளர்க்க வந்தார் தலைப்படும் சார்பு நோக்கிப் பவம் அற என்னை முன்நாள் ஆண்ட அப்பண்பு கூட நவம் மலர்ப் பாதம் கூட்டும் என்னும் நல் உணர்வு நல்க.