பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நின் அற நெறியை நீயே காத்து அருள் செய்தி ஆகில் அன்னவர் தம்மை இங்கே அழைத்தனை அவரும் யாமும் முன் உற ஒக்கத் தீர்க்க மொழிந்து, மற்று அவரால் தீர்ந்தது என்னினும் யாமும் தீர்த்தோம் ஆகவும் இசைவாய் என்றார்.