திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

எந்தையார் அவர் எவ்வகையார் கொல்’ என்று
இந்த வாய்மை மற்று எப்பொருள் கூற்றினும்
முந்தையோரை எக் கூற்றின் மொழிவது என்று
அம் தண் பூந் தராய் வேந்தர் அருளினார்.

பொருள்

குரலிசை
காணொளி