பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அந்நகர் தன்னில் வாழ்வார் புறம்பு நின்று அணைவார் கூடி மன்னவன் தனக்கும் கூறி மருண்ட உள்ளத்தர் ஆகித் துன்னிய அழுக்கு மெய்யில் தூசு இலார் பலரும் ஈண்டி ‘இன்னன கனவு கண்டோம்’ என எடுத்து இயம்பல் உற்றார்.