திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘ஆவது ஒன்று இதுவே ஆகில் அதனையே விரைந்து செய்யப்
போவது’ என்று அவரைப் போக்கிப் பொய்ம்மையைப் பொருளாகக் கொண்டான்
யாவதும் உரையாடாதே எண்ணத்தில் கவலையோடும்
பூஅணை அமளி புக்கான் பொங்கு எழில் தேவி சேர்ந்தாள்.

பொருள்

குரலிசை
காணொளி